Thursday, February 28, 2008

Wow! "Because" Triple Beauty

Sentence not ends in a because, Because Because is a Connective Word

காலமானார் எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா 1935ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி சென்னை திரு‌வல்லிகேணியி்ல் பிறந்தார் இளமைக்காலம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கழித்தார்। ஏற்கனவே அவரது பெயரில் எழுத்தாளர் இருந்ததால் தனது மனைவி சுஜாதா பெயரில் கதை எழுதினார் இந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது।

அவர் இது வரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார் இவரது துப்பறியும் நாவல்கள் மிகவும் பிரலமாகும்.

பாய்ஸ், சிவாஜி, அந்நி‌யன் போன்ற திரைப்படங்களில் வசனம் எழுதியுள்ளார்

உண்மை என்றே நம்பும் அளவிற்கு இவரது துப்பறியும் நாவல்கள் இருந்தன என் இனிய இயந்திரா போன்ற அறிவியல் நாவல்கள் மிகவும் பிரலமாகும்.

Wednesday, February 27, 2008

Google AdSense Details

AdSense Payment Demo

Google AdSense: Tax Information

Which countries have Electronic Funds Transfer supported
Electronic funds transfer is available in the following countries:

AdSense Help Forum

AdSense Help Center

Indian Railways Budget 2008 - 2009



Indian Railway budget 2008 - 2009 announced by Railway Minister

Tuesday, February 26, 2008

Flower of paper

LIC Health Care Plans - LIC Health Plus

Life Insurance Corporation of India has got the Insurance Regulatory and Development Authority’s (IRDA) nod for its health insurance product – LIC Health Plus.

Monday, February 25, 2008

விடியலைத் தேடு!

பறவைகள் பறப்பது விடியலைத் தேடி
பறவையாய்ப் பறந்திடு வாழ்க்கையைத் தேடி
சிறகுகள் முளைப்பது பறந்திடத் தானே
சிறகினை வளர்த்திடு விண்ணிலே பறந்திடு

யாரும் சொல்லாத வார்த்தைகள் தேடு
யாரும் செல்லாத வழியினை நாடு
நேரம் தவறாமல் உழைத்திடப் பழகு
பாரம் இல்லாத வாழ்க்கையே உனது

சிலையாய் இருந்தால் அழகாய் இருப்பாய்
சிற்பியா யிருந்தால் சிலையை வடிப்பாய்
சிலையா யிருந்து ஜொலிப்பதைக் காட்டிலும்
சிற்பியா யிருந்து சிலையினைப் படைத்திடு

கனவுகள் கண்டிடு தூக்கத்தை வென்றிடு
கனவுகள் தானே வாழ்க்கையின் பூஞ்செடி

ஜனனமும் மரணமும் நொடியினில் நிகழ்ந்திடும்
தயக்கமும் மயக்கமும் தினம்தினம் வந்திடும்
எழுச்சியும் மலர்ச்சியும் வாழ்க்கையைத் தந்திடும்

அன்னை

எனது ஜனனத்திற்காக
பல முறை மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ

உன் விரல்களை பற்றிக் கொண்டு
தான் நடை பழகினேன்
இன்று உனக்கு முன்பாகச்செல்வதைக் கண்டும்சந்தோசப்படுகிறாய்!

உன் அசைவுகளைக் கண்டுபேசத் துவங்கியவன்!!
இன்று உன்னை விடவும்பேசுவதைக் கண்டும்சந்தோசப்படுகிறாய்!

உன் விரல்களைக் கொண்டுஎழுதப் பழகியவன்
இன்று உன்னை விடவும்எழுதுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்!

எத்தனைஇரவுகள் உன் தூக்கம் தொலைத்திருப்பாய்...!
வலிகளை மட்டும்கற்றுத் தந்தவன்நான்....

என் வலிகண்டதும்.... - நீஏன்துடிதுடித்துப் போகிறாய்?தாய் என்பதாலா...?